ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்
மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து இன்று போராட்டம் நடத்தப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் சி.பி. கிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அப்படி மத்திய அரசு எந்த ஒரு விரைவான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசின் இந்த மெத்தனத்தை வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் மத்திய அரசைக் கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்.
இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.
More From
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications