நேரில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
இந்நிலையில் இன்று தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் அன்புமணி. அங்கு சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேரில் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அன்புமணி பேசுகையில், ‘தர்மபுரி அரசு மருத்துவமனையில் வசதிகள் சரியாக உள்ளது. மேலும் அந்த மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன். தொகுதி மேல்பாட்டு நிதியில் இருந்து தொகை ஒதுக்கப்படும். ஊட்டசத்து குறைபாடு காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்துள்ளன' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications