அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு - பல்கலை இணையதளத்தில் பார்க்கலாம்
சென்னை: தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் தள்ளி வைக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கி வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களும் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன. முக்கியமாக தமிழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகளை தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் இன்று தேர்விற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். மேலும், இது குறித்து வேறு எந்த இணையதள அட்டவணைகளையும் நம்ப வேண்டாம் என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும் அளித்துள்ளது.

மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நவம்பர் 23 முதல் நவம்பர் 28 வரையிலான தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். புதிய அட்டவணையைப் பதிவிறக்கம் செய்ய: www.annauniv.edu
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications