பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளிக்கு வலைவீச்சு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ததாக கட்டிடத் தொழிலாளி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி பாரதி நகரை சேர்ந்த இளையராஜா ஒரு கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லும் போது பார்த்து ஆசைப்பட்டுள்ளார்.

அவரிடம் பேச்சு கொடுத்து திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் மாணவி இதற்கு மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாணவி திரும்பியபோது இளையராஜா வழிமறித்து தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால் மாணவி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியின் தாய் சென்று கேட்டபோது அவருக்கும் இளையராஜா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications