சுவிஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு: வங்கி ஊழியர் சங்கம் பாய்ச்சல்
கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு மீது வங்கி ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று வங்கி ஊழியர்கள் சங்கம் கடுமையாக சாடியுள்ளது.
சென்னையில் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன் நிர்வாகி சி.பி. கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்பட போவதே இல்லை. ரூ400 கோடிக்கு கள்ள நோட்டு இருக்கிறது. இதற்காக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் செல்லாது என அறிவித்திருப்பது சரியான நடவடிக்கையே அல்ல.
கருப்புப் பணம் எங்கேயெல்லாம் புழங்குகிறது என்பது குறித்து மத்திய அரசு கவலைப்படவே இல்லை. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய பணத்தை மீட்பதீல் கூட மத்திய அரசு அக்கறையும் காட்டவில்லை.
இவ்வாறு கிருஷ்ணன் சாடினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications