பிலால் மாலிக் நீதிபதி முன்பு ஆஜர்

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தமிழக போலீஸ் படையினர், நேற்று ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து அதிரடி சம்பவத்திற்குப் பின்னர் பிடித்தனர்.
இதில் பன்னா இஸ்மாயில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தான். அவனை சென்னை அரசு பொது மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர். இன்னொரு நபரான பிலால் மாலிக்கை இன்று வேலூர் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்.
ஏற்கனவே பக்ருதீனை 6 நாள் காவலில் போலீஸார் எடுத்துள்ளனர். அவனிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் பிலால் மாலிக்கையும் விசாரணைக்கு எடுக்கவுள்ளனர் போலீஸார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications