வேலூர் கோர்ட்டில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆஜர்

பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து போலீஸாரால் பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பன்னா இஸ்மாயில் குண்டுக் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பிலால் மாலிக்கை இன்று போலீஸார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது தனது வக்கீலுடன் பேச வேண்டும் என்று பிலால் மாலிக் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.
வருகிற 18ம் தேதி வரை பிலால் மாலிக்கை சிபிசிஐடி போலீஸார் தங்களது காவலில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிலால் மாலிக்கை போலீஸார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
போலீஸ் பக்ருதீனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரையும் போலீஸார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். அவரை மேலும் சில நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
போலீஸ் பக்ருதீனும் ஆஜர்
அதேபோல போலீஸ் பக்ருதீனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவரையும் போலீஸார் வேலூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜேஎம்-3 நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார் பக்ருதீன். அவரை வக்கீல்கள் அரை மணி நேரம் சந்தித்துப் பேச நீதிபதி அனுமதித்தார். இதையடுத்து பக்ருதீனிடம் அவரது வக்கீல்கள் ஆலோசனை நடத்தினர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications