பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தான் ஏழைகள் முன்னேறவில்லை: ஜி.ஆர் குற்றச்சாட்டு- வீடியோ
மத்தியில் ஆளும் பாஜகவின் தவறான பொருளாதரக் கொள்கையால் இரண்டு ஆண்டுகளில் மேல்தட்டு மக்களின் செல்வம் பெருகியுள்ளது. ஆனால் ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இரண்டு ஆண்டுகளில் மேல்தட்டு மக்களின் செல்வம் பெருகியுள்ளது. ஆனால் ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''நாடு முவுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25,000 விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மேல்தட்டு மக்கலின் பொருளாதரம், செல்வம் பெருகியுள்ளது. ஏழைகள் ஏழைளாகவே உள்ளனர். இது பாரதிய ஜனதா கட்சியின் தவறான பொருளாதரக் கொள்கையால் உருவானது.

மேலும் தமிழகத்தில் 600 விவசாயிகள் வறட்சியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு விவசாயிகள் வறட்சியால் இறக்கவில்லை. உடல்நலக் குறைவு, குடும்ப பிரச்சனையால் தான் இறந்தார்கள் என தவறான பிரமாண வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசும் வற்ட்சியால் பதிக்கப்பட்டவர்களுக்கு சொற்ப அளவே நிவாரணம் கொடுத்து வஞ்சிக்கிறது'' என கூறினார்.
ஐநா சபையின் அறிக்கை ஒன்று உலகமயமதலும் தொழில்மயமமும் தனியார் மயமும் இந்தியாவில் கடந்த 25 ஆண்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள இடைவெளி அதிபயங்கரமாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. ஆனால்,இந்தியாவில் அதுகுறித்து விவாதம் எழுப்பப்படவில்லை.
அதேபோல் பிரதமர் மோடி கொண்டு வந்ய்த பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா அறிக்கை கூறியுள்ளது. அதற்கு இதுவரை யாரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications