பாஜகவுக்கு ஊழலைத் தடுப்பதில் ஆர்வமில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா ஊழல் தடுப்பு மசோதவை ஆதரிக்க வேண்டும். ஆனால் பாரதீயஜனதா அவ்வாறு செய்யவில்லை.எனவே ஊழலை தடுப்பதில் பாராதீய ஜனதாவுக்கு அக்கறை இல்லை என்று நான் நினைக்கிறேன்.
மீனவர் விவகாரத்தில்,தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே மார்ச் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications