கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிக்கிறது... திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு
கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி: ஜெஎன்யுவில் ஆய்வு படிப்பு படித்து வந்த சேலத்தை சேர்ந்த தலீத் மாணவர் முத்துக்கிருஷ்ணன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக மாணவர் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ரூ.கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
டெல்லியில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். உயிரிழந்த முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

அவமானம் தொடர்கிறது
மாணவர் உயிரிழப்பு விவகாரத்தில் தமிழ அரசு உடனே தலையிட வேண்டும்.
தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலீத் மாணவ, மாணவிகளை சாதியின் பெயரால் அவமானப்படுத்துவது தொடர்கிறது.

ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை செய்கிறது.
முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தப்பின் ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை செய்கிறது. இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கல்வியை காவி மயமாக்க முயற்சி
மேலும் கல்வியை காவி மயமாக்க பாஜக முயற்சிப்பதாக அவர் கூறினார். அந்த நோக்கத்தில் தால் பாஜக அரசு செயல்படுகிறது என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
-
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?












Click it and Unblock the Notifications