For Quick Alerts
For Daily Alerts
Just In
Breaking News: காவிரி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி- செருப்பு, கல் வீச்சு
டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி மாணவர் தினேஷ் தற்கொலை.
ராமநாதபுரம்: காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் அலட்சியமாக பதில் கூறியதாக ராமநாதபுரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். மேலும் நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்புகளும் கற்களும் சரமாரியாக வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முயன்ற போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாணவர் தினேஷ். இவரது தந்தை மதுபழக்கத்துக்கு அடிமையானவர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ், இன்று ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதி வைத்த கடிதத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்; தங்களது குடும்பத்தின் நிலை மற்றவர்களுக்கு வர கூடாது என குறிப்பிட்டிருக்கிறார்.
Newest First Oldest First
READ MORE
Comments
tasmac nellai student suicide டாஸ்மாக் நெல்லை மாணவர் தற்கொலை black flag protest நிர்மலா சீதாராமன் போராட்டம் காவிரி
English summary
DMK Cadres held Black flag protest against the Union Defence Minister Nirmala Sitharaman on Cauvery Issue.