மதுரை விமான நிலையத்தை குண்டு வைத்துத் தகர்ப்போம்.. மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை விமான நிலையம் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று வந்த மர்மக் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை விமான நிலைய அதிகாரிக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் விமான நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்ற தகவல் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டு விமான நிலைய அதிகாரி சார்பில் புகார் ஒன்றும் தரப்பட்டு. புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் விசாரணையை முடுக்க விட்டுள்ளனர். இந்தக் கடிதம் தஞ்சாவூரிலிருந்து வந்ததாக தெரிகிறது. யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications