நடு ரோட்டில் திடீர் பள்ளம்... சிக்கிய கார்.. சென்னையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அரசு நர்சிங் கல்லூரி விடுதி முன்பு நடுச் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் திட்டம் வந்தது முதல் சென்னையில் பல சிக்கல்கள். ஆங்காங்கே வீடுகளில் திடீர் விரிசல், உள்ளே இறங்கிப் போவது என சிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில் பயணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகளில் பள்ளம் ஏற்படுவதும் அவ்வப்போது அரங்கேறுகிறது. இந்த நிலையில் இன்றும் அதேபோன்ற பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அரசு நர்சிங் கல்லூரி விடுதி முன்பு இன்று காலையில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் அப்போது அந்த வழியாக போன கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் பீதியடைந்தனர்.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்











Click it and Unblock the Notifications