காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.. சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தஞ்சை: காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், காவிரி நீர் விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது.

சேலையை முள்ளில்போட்டது திமுகதான். அது சுக்கு நூறாக வேண்டும் என்பதும் அதன் எண்ணம்.ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடக அரசிடம் காவிரி பிரச்னை குறித்து பேசவுள்ளேன்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நல்ல முடிவு வரும். காவிரி விவகாரம் குறித்து பேச கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்திப்பேன். இந்த சந்திப்பு தமிழகம் - கர்நாடகா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு இருக்கும்.
முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பது சரியே. ஆளுநர் சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பார். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications