காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பழனிசாமி
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
காவிரி நீர் பிரச்சினைக்கு உச்ச நீதி மன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது . மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் 1986-ல் தொடங்கி மறைந்த ஜெயலலிதா உச்சநீதிமன்ற உத்தரவை அரசிதழில் வெளியிட வைத்தது வரை 32 ஆண்டுகள் அதிமுக அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினைக்கு போராடி வெற்றி பெற்றுள்ளது.

காவிரி வழக்கில் தமிழக வழக்கறிஞர்கள் ஆணித்தரமான வாதத்தை முன் வைத்தனர். இதனால் நீண்ட நெடிய பிரச்னைகளுக்கு உச்சநீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு நல்ல தீர்ப்பையும் வழங்கியுள்ளது.
காவேரி மேலாண்மை வாரியம் என்பதை காவேரி மேலாண்மை ஆணையம் என அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை ஆணையம் குழுவினர் கண்காணித்து அறிக்கை அளிக்க உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால்14.7 டிஎம்சி தண்ணீர் அளவு மட்டுமே குறையும். ஆனால் உபரியாக மழை காலங்களில் நமக்கு நீர் கிடைக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications