For Daily Alerts
Just In
அழகப்பா பல்கலை போஸ்ட் ஆபிசில் ரூ. 1.5 கோடி கையாடல்... அஞ்சலக அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு - வீடியோ
காரைக்குடி: காரைக்குடியில் அஞ்சலக அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ரூ. 1.5 கோடி கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
Comments
karaikudi post office cbi raid oneindia tamil videos காரைக்குடி தபால் நிலையம் சிபிஐ ரெய்டு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Karaikudi the CBI officials raided the houses of postal employees in savings scheme scam case.
Story first published: Wednesday, June 15, 2016, 15:27 [IST]