காரைக்குடி தபால் நிலைய ஏஜென்ட் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: காரைக்குடியில் தபால் நிலைய ஏஜெண்ட் லலிதா என்பவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தபால் நிலையத்திற்கு வரும் காப்பீட்டுத் தொகையை கையாடல் செய்ததாக லலிதா மீது புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து லலிதா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications