சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் 39வது புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இந்த புத்தகக் கண்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதற்காக 700 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications