ஓய்வூதியம் கொடுக்கப்படாததற்கு வருத்தம்.. சுதந்திர போராட்ட தியாகியிடம் மன்னிப்பு கேட்ட உயர்நீதிமன்றம்
சுதந்திர போராட்ட தியாகி காந்திக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் உயர்நீதிமன்ற நீதிபதி அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
சென்னை: சுதந்திர போராட்ட தியாகி காந்திக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் உயர்நீதிமன்ற நீதிபதி அவரிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
சுதந்திர போராட்ட தியாகி காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்று கொடுத்து இருந்தார். அதில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சரியாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். தியாகி காந்திக்கு 37 ஆண்டுகளாக ஓய்வூதியம் மறுக்கப்பட்டுள்ளது.

பல நாட்கள் ஆகியும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.தற்போது இதன் காரணமாக காந்தியிடம் சென்னை உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அதன்படி ''ஓய்வூதியம் வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்காததற்கு மன்னிப்பு கோருகிறோம். காந்திக்கு ஓய்வூதியம் வழங்க 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் ஓய்வூதியத்தை அவர் வீட்டுக்கு சென்று கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதேபோல் ஓய்வூதியம் வழங்கப்படாத போராட்டக்காரர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
-
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications