தலாக் சான்றிதழ் கொடுக்கக் கூடாது.. ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
தலாக் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்று ஹாஜிக்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹாஜிக்கள் கொடுக்கும் சான்றிதழுக்கு அங்கீகாரமும் கிடையாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் ஹாஜிக்கள் தலாக் சான்று வழங்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
தலாக் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ பதர் சையித் தொடர்ந்திருந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரிணையின் முடிவில், இஸ்லாமிய திருமணங்களை ரத்து செய்யும் தலாக்கிற்கு சான்று வழங்க நீதிபதிகள் தடை விதித்தனர். அதே போன்று ஹாஜிக்கள் வழங்கும் தலாக் உத்தரவுகளுக்கு சட்ட அந்தஸ்த்து கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications