கன்னையாகுமாருக்கு எதிரான தேசதுரோக வழக்கு.. நிரூபிக்க முடியாத டெல்லி போலீஸ்!
கன்னையாகுமாருக்கு எதிரான தேசதுரோக புகாரை டெல்லி போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
சென்னை: டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழக முன்னாள் மாணவர் தலைவர் கன்னையாகுமார் மீதான தேசதுரோக குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போலீசார் திணறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் (ஜே.என்.யூ) கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக தேசதுரோக முழக்கங்களை சிலர் எழுப்பினர்.

தேசதுரோக வழக்கு
இந்த வழக்கில் கன்னையாகுமார், உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் மீது தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் அனைவரும் விடுதலையாகினர்.

வீடியோ காட்சிகள்
இதனிடையே இந்த வழக்கில் கன்னையாகுமார் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாமல் போலீஸ் திணறுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 40 வீடியோ காட்சிகளை டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் தாக்கல் சேர்த்துள்ளனர்.

நீதிமன்றமே முடிவு செய்யலாம்
இதில் தேசதுரோக முழக்கங்கள் எழுப்பப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் கன்னையா மீது தேசதுரோக குற்றச்சாட்டை பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்ற முடிவுக்கும் போலீஸ் வந்துள்ளதாம்.

காஷ்மீரிகள்
இந்த கூட்டத்தில் வெளிநபர்கள் 9 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே காஷ்மீரைச் சேர்ந்தவர். மொத்தம் 140 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களில் 9 பேர் யாரென்றே அடையாளம் தெரியாமல் முழிக்கிறதாம் டெல்லி போலீஸ்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications