ஆளுநரை பின் தொடர்கிறாரா முதல்வர்? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பள்ளிகளில் திடீர் ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திடீரென பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவியேற்ற கிரண் பேடி, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மக்களிடம் நேரடியாகவும் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, குறைகளை கேட்டறிந்துள்ளார். லாஸ்பேட்டையில் உள்ள வள்ளலார் அரசு பெண்கள் பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களில் நேற்று காலை திடீர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, கல்வித்துறை செயலாளர் ராகேஷ்சந்திரா ஆகியோர் அவருடன் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிகளின் ஒவ்வொரு அறைகளாக சென்று பார்வையிட்ட அவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, பள்ளி அளைகளை தூய்மையாக வைத்திருப்பதோடு, சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் பாடத்தை மட்டுமே போதிக்காமல், மாணவர்களின் நலனை பேணிகாக்கும் வகையில் உடலை சுறுசுறுப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க உடற்பயிற்சி, யோகா, உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளியின் தேர்ச்சி விகிதத்த அதிகப்படுத்த ஆசிரியர்கள் கடுமையாக செயல்பட வேண்டும் என முதல்வர் நாரயணசாமி அறிவுறுத்தினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications