பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் பட்டினப்பாக்கத்தில் தனது பணத்தை வழிப்பறி செய்த கொள்ளையனை பைக்கில் துரத்தி பிடிக்க முயன்றபோது, கல்லில் மோதி ஆசிரியை நந்தினி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், முதியவர் ஒருவரும் பலியானார். கொள்ளையர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டுதான் இந்த செயலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்தது.
இதையடுத்து அந்த கடையை அகற்றக்கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications