சாப்பாட்டுப் பிரச்சினை... ஏற்காடு வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

11வது சுற்றோடு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பிற்பகல் 12. 50 மணிக்கு வாக்கும் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. 2 மணியாகியும் தொடங்கப்படவில்லை.
12.50 மணிக்கு உணவு இடைவேளை என்று அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் ஊழியர்கள் சாப்பிடப் போனார்கள். ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது கலந்து கொண்ட கட்சிகளின் ஏஜென்டுகளுக்கு சாப்பாடு தரப்படவில்லை. இதையடுத்து தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு அவர்கள் முறையிட்டனர்.
ஏஜென்டுகளுக்கு உணவு தர ஏற்பாடு செய்ய வேண்டியவர் அதை சரியாக செய்யாததால் குழப்பமாகி விட்டதாக தெரிகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் பின்னர் பிரச்சினை சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
More From
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications