For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்வை குறைபாட்டால் வேதனை.. சிஆர்பிஎப் பயிற்சி உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

பார்வை குறைபாட்டால் மனஉளைச்சலுக்கு ஆளான சிஆர்பிஎப் பயிற்சி உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: பார்வை குறைபாட்டால் மனஉளைச்சலுக்கு ஆளான சிஆர்பிஎப் பயிற்சி உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குருடம்பாளையத்தில் சிஆர்பிஎப் பயிற்சி உதவி ஆய்வாளர் இருந்து வந்தவர் சந்தீப். இந்நிலையில் அவரது அறையில் சந்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

CRPF official commit suicide due to vision problem

பார்வை குறைபாட்டால் தற்கொலை செய்துகொள்வதாக சந்தீப் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
CRPF trainee sub inspector commit suicide near in Coimbatore. CRPF official commit suicide due to vision problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X