கடலூர், நாகையில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!
Subscribe to Oneindia Tamil

வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒருசில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறாது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு கடலூர் ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
அதேபோல், நாகை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications