புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்.. சென்னையில் களமிறங்கியது ராணுவம்

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்ய ராணுவம் களமிறங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை மற்றும் புயல் சேதத்தில் சிக்கியுள்ள சென்னை மக்களை மீட்க ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

Cyclone Vardah: Army personnel conduct rescue and relief operations in Chennai

வர்தா புயல் காரணமாக சென்னை சின்னாபின்னமாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு உதவிக்காக ராணுவத்தை களமிறக்கியுள்ளது. அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இதேபோல நிவாரண பணிகளை, ராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இப்போதும், உணவு கிடைக்காத மக்களுக்கு அவர்கள் உணவு சப்ளை, குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+