வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யுமாம்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிய இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. இதற்குள் பெரிய மழையை எதிர்பார்க்க முடியாது என்று ஏற்கனவே வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: இந்த வருடம் வட கிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை விட 10 சதவீதம் தான் குறைவாக பெய்யும் என்று நீண்ட கால வானிலை அறிக்கை முன்பு அறிவித்தது.
ஆனால் இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கு மேல் குறைவாக பெய்துள்ளது. கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரையைக் கடந்தது. இதன் தாக்கம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிப்பு ஏற்பட்டது. மின்விநியோகம் இன்னமும் சீரடையவில்லை.

இந்த வருடம் வட கிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை விட 10 சதவீதம் தான் குறைவாக பெய்யும் என்று நீண்ட கால வானிலை அறிக்கை முன்பு அறிவித்தது.
ஆனால் இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கு மேல் குறைவாக பெய்துள்ளது. கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரையைக் கடந்தது. இதன் தாக்கம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பாதிப்பு ஏற்பட்டது. மின்விநியோகம் இன்னமும் சீரடையவில்லை.
இந்த நிலையில் அந்தமான் அருகே கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. வலுப்பெறவும் இல்லை, வலு இழக்கவும் இல்லை.
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும். கனமழையாக இருக்காது. லேசானது முதல் மிதமழையாக இருக்கும். இன்று சனிக்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications