பாதுகாப்பு வீரர்கள் சூழ, ராமேஸ்வரத்தில் புனித நீராடிய ஓபிஎஸ்!
ராமேஸ்வரம் கடற்கரை அக்னி தீர்த்தத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் புனித நீராடினார்.
Recommended Video

ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி கோயிலுக்கு வழிபட சென்ற தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அங்குள்ள கடற்கரை அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்தார். அப்போது பாதுகாப்பு வீரர்கள் அருகே இருந்தனர்.
இன்று அதிகாலை அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை ஓபிஎஸ் வழிபட்டார். சனிப்பெயர்ச்சி அவருக்கு சாதகமாக இல்லாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆன்மீகத்தில் அதிகளவு பற்றுக்கொண்ட ஓபிஎஸ் ஜாதகப் பரிகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆட்சியில் அவருக்கு சாதகமான நிலை இருந்தாலும், கட்சி மற்றும் எம்.எல்.ஏக்கள் எந்த நேரத்தில் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பொறுத்தே அவரின் பதவியும், ஆட்சியும் நீடிக்கும் என்பதால் பரிகாரங்களுக்கு ஓபிஎஸ் அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
மேலும் அவர் பல ஜாதக பரிகாரங்களை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications