ரயிலில் அடிபட்டு இறந்த 'இளைஞர் பாதுகாப்பு படை' ஊழியர்- போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரியில் ரயில்வே இளைஞர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகாமணி என்ற அவர் ஒசூரில் இருந்து சேலம் வரையிலான ரயிலில் பாதுகாப்புப் படை ஊழியராக கடந்த ஒருவாரமாக இருந்து வந்துள்ளார் .

நேற்று இரவு 8.30 மணிக்கு மொரப்பூரில் இருந்து ரயிலில் சேலம் வந்தவர் கருப்பூர் மேம்பாலம் அருகில் மர்மமான முறையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
மேலும் சம்பவ இடமானது சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். மேற்படி சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர ஆணையர்அவர்கள் மற்றும் துணை ஆணையர் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications