For Daily Alerts
Just In
சின்னத்தை முடக்கிட்டாங்களே!.. அமைச்சர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை!!
சென்னை: அதிமுகவின் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளதைத் தொடர்ந்து தனது கட்சி முன்னணியினருடன் தினகரன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதிமுகவின் இரு பிரவுகளையும் அங்கீகரிக்காமல் கட்சி பெயர், கொடி, தேர்தல் சின்னம் ஆகியவற்றை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதையடுத்து தினகரன் தனது கட்சியின் முன்னணியினருடன் அவசர ஆலோசனையில் குதித்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் தம்பித்துரையும் கலந்து கொண்டார்.
இதில், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எந்த சின்னத்தைக் கேட்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments
English summary
TTV Dinakaran is holding discussion with senior party leaders after the EC freezed the Two leaves symbol.
Story first published: Thursday, March 23, 2017, 0:53 [IST]