For Daily Alerts
Just In
திமுக எம்.பி.க்கள் தொகுதி நிதியிலிருந்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ50 லட்சம்: கருணாநிதி
சென்னை: தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்குவர் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
திமுக ராஜ்யசபா உறுப்பினர்கள், தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதிக்காகவும்,
மேலும் 50 லட்சம் ரூபாயை வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதற்காகவும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Comments
English summary
DMK leader Karunanidhi has asked his party Rajya Sabha MPs to donate Rs.50 lakhs to flood relief fund from their Constituency Development Fund.
Story first published: Friday, December 25, 2015, 13:06 [IST]