ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

ராஜீவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு 2016-ல் முடிவு செய்தது. இது தொடர்பாக அப்போது மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

Dont release Seven Tamils, Centre orders to TN

ஆனால் இக்கடிதத்துக்கு பதில் அனுப்பாமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 மாதங்களுக்கு இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாம். அதில், 7 தமிழரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+