கதம் கதம்... காதலித்த பெண்ணை கைவிட்ட கல்யாண மன்மதனுக்கு 'காப்பு'
தன்னைக் காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை போலீசில் புகார் செய்து சிக்கவைத்துள்ளார் இளம்பெண். ஆனால் இளைஞரை விட்டுவிட்டு புகார் கொடுத்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திவருகிறது போலீ
வேலூர்: காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யமுயன்றவரின் திருமணத்தை தடுக்க சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்துவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கல்லறைமேடு பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை கே.கே நகரை சேர்ந்த சந்தியா (எ) முருகேஸ்வரி என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் வலையில் சிக்கவைத்து, ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் சந்தியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேசவனிடம் முறையிட்டுள்ளார். அதற்கு திருமணம் செய்ய மறுத்த அவர் மீது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருத்தணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வேறொரு பெண்ணுடன் கேசவன் என்பவருக்கு திருமணம் நடைப்பெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தியா அங்கு சென்று அந்தத் திருமணத்தைத் தடுத்த நிறுத்த முயன்றுள்ளார்.
உடனடியாக சந்தியாவை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர். கேசவன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முன் ஜாமீன் பெற்று திருமணம் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications