டாஸ்மாக் கடைகள் மூடல்: பெரும் தவிப்பிலும், அதிர்ச்சியிலும் குடிகாரர்கள்!
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிகாரர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல்: தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிகாரர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். கிடைக்கும் ஒரு சில இடங்களிலும் சரக்கு அதிக விலைக்கு விற்கப்படுதால் குடிகாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சில மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதிக விலைக்கு விற்பனை
இந்நிலையில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கடைகளுக்கு வெளியே வைத்து அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 31 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குடிகாரர்கள் அவதி
ஆனால் தாடிகம்பு சாலையில் உள்ள கடைகளுக்கு வெளியே வைத்து மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிகார்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் நெரிசல்
இதேபோல சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள 6 கடைகளில் 5 கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஒரே கடையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக குடிகாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பதுக்கிவைத்துள்ள வியாபாரிகள்
வியாபாரிகளுக்கு அதிக பாட்டில்கள் விற்றுவிடுவதால் தங்களுக்கு மது பாட்டில்கள் கிடைப்பதில்லை என்றும் குடிகாரர்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் கூடுதல் விலை வைத்து விற்பதற்காக வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சரக்குகளை தங்களின் வீடுகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடிகாரர்கள் வேதனை
அதிக விலை கொடுத்து வாங்க முடியாததால் குடிகாரர்கள் செய்வறியாமல் திணறி வருகின்றனர். மதுக்கடைகள் திடீரென முடப்பட்டதால் தாங்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளதாகவும் குடிகாரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications