அஞ்சாதீங்க, நம்ம கிட்ட உழைப்பு இருக்கு.. இது வீரபாண்டியார் மாவட்டம்.. இது துரைமுருகன்!
Subscribe to Oneindia Tamil

நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில்,
அவர்களிடம் பண பலம், அதிகாரபலம் இருப்பதைக்கண்டு யாரும் அஞ்சவேண்டாம். நம்மிடம் உழைப்பு உள்ளது. இது அண்ணன் வீரபாண்டியார் மாவட்டம். அவர் மீதான உங்கள் உணர்ச்சிகள் எனக்கு தெரியும். அவர் ஊட்டிய வீரத்தை ஏற்காடு வெற்றிக்காக செலுத்த வேண்டும். அதிகாலையிலே பிரசாரத்துக்கு செல்லுங்கள்.
அவர்களோடு ஒருவராக பேசுங்கள். இந்த ஆட்சியின் பிரச்சனைகளை விளக்குங்கள். நிமிர்ந்து நில்லுங்கள் வெற்றி நமக்கே என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications