திமுக, அதிமுக செய்த தப்புக்கு சுயேட்சைகளுக்கு தண்டனையா? சுயாட்சி அமைப்பு கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுயாட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவினரின் பண பட்டுவாடாவால் சுயேச்சை வேட்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில், எந்த குற்றமும் செய்யாத பிற கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் எதற்காக மீண்டும் தேர்தல் நடைமுறையில் ஈடுபட வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications