For Daily Alerts
Just In
திராவிட கட்சிகளுக்கு தேர்தலில் மரண அடி நிச்சயம்: பிரகாஷ் ஜவடேகர்
சென்னை: திராவிடக் கட்சிகளை தண்டிக்க சட்டசபை தேர்தல் தான் சரியான நேரம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிராகஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வீடியோ:
Comments
English summary
Central minister Prakash Javadekar said that 2016 TN assembly election is the right time to punish Dravidian parties.