மின்சாரம் பாய்ந்து தாயும், குழந்தையும் பலி.. சென்னையில் பரிதாபம்
சென்னையில் மின்சாரம் பாய்ந்து தாயும் அவரது 4 மாத குழந்தையும் பலியாகிவிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் டேபிள் ஃபேன் மின் இணைப்பில் தாயின் கைப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து அவரும், அருகில் இருந்த 4 மாத குழந்தையும் பலியாகிவிட்டனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் அருணா. இவருக்கு 4 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று அறையில் டேபிள் ஃபேன் ஓடி கொண்டிருந்தது.

அப்போது எதையோ எடுப்பதற்கு அருணா முற்பட்ட போது அவரது கை டேபிள் ஃபேனின் மின் இணைப்பில் பட்டது. இதில் அருணா மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகில் இருந்த குழந்தை மீதும் பாய்ந்தது.
இதனால் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications