நாளை எல்லை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்போம்: ஈரோடு விவசாய சங்கம் அறிவிப்பு
எல்லை முற்றுகை போராட்டத்தில் ஈரோடு விவசாயிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
ஈரோடு: நாளை நடைபெறும் எல்லை முற்றுகை போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளனர். ,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுஜூவாடியில் நாளை எல்லை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாளை நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் பாண்டியாறு மேயாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோடு வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்டதற்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications