தடையே வந்தாலும் திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை நடத்தப்படும்: அரசு ஊழியர்கள் அறிவிப்பு
தடை விதித்தாலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஈரோடு: அரசு தடை செய்ய முயற்சித்தாலும் திட்டமிட்டபடி நாளை மறுநாள் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலக கட்டிட திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்த சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த போராட்டத்திற்கு செல்வதற்கான வாகனங்கள் அரசு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசு ஊழியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முயற்சிப்பதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சங்க தலைவர் சுப்பிரமணியம் வலியுறுத்தினார். மேலும் தங்களது முற்றுகை போராட்டத்திற்கு அரசு தடை செய்ய முயற்சித்தாலும் திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அவர் உறுதிபட தெரிவித்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications