சென்னை பறக்கும் ரயில் என்ஜினில் புகை கசிவு.. தீ பிடித்ததாக வதந்தி பரவியது!
Subscribe to Oneindia Tamil

கடந்த 10 நாட்களுக்கு முன்னரும் இதே போல் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை என்ஜினில் புகை வந்துள்ளது. இதனால் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ரயிலில் இருந்து வேகமாக இறங்கிய உமாமகேசுவரி என்பவர் காயமடைந்தார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இது ஒரு வதந்தி என்றும், இது வழக்கமான ஒன்றுதான் என்றும், இதனால் பயணிகளுக்கோ, ரயில் போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications