கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர்: அமைச்சர் ஜெயக்குமார்
கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழா கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அவ்விழாவிற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் சென்று இருந்தார்கள்.

நாட்டுப்படகு தடை செய்யப்பட நிலையில் விசைப்படகுகளில் சென்று இருந்தார்கள். மொத்தம் 1920 மீனவர்கள் இந்த விழாவிற்கு சென்று இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்கள் பத்திரமாக திரும்பி இருக்கிறார்கள். சென்ற அனைத்து மீனவர்களும் திரும்பி இருக்கிறார்கள்.
இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்படுத்தி இருக்கிறார். கச்சத்தீவு சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர். 1920 மீனவர்களும் தமிழகம் திரும்பினர் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications