BREAKING NEWS: ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைது!
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் இன்று கைது செய்யப்பட்டார் இதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். 'மலேசியா மேம்பாட்டு பெர்ஹார்டு' அமைப்பில் ரஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ரூ.4,700 கோடி ஊழல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுல்ளார்.
வட தமிழகத்தில் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும்
மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக தமிழகத்தில் மழை
அதிகளவாக சமயபுரத்தில் 17 செ.மீ மழை பெய்துள்ளது
தமிழகத்தில் ஜூனில் இயல்பை விட 6 % மழை அதிகம்
மூடநம்பிக்கையால் பலியான டெல்லி புராரி பகுதியைச் சேர்ந்த 11 பேர்
தான் உள்பட 11 சாவுக்கு மூளையாக செயல்பட்டவர் 77 வயது பாட்டி நாராயண் தேவி
இறைவனை காண்பதற்காக 2015-ஆம் ஆண்டிலிருந்து டைரியில் குறிப்புகளை எழுதிய குடும்பம்
இறந்தவர்களில் பிரியங்காவுக்கு ஜூன் 17-இல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது
மானசரோவர் யாத்திரை சென்ற 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பரிதவிப்பு
நடு வழியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
Nepal: Indian Embassy in Nepal has pressed in service of a medical personnel to do check up & medical aid of 250 pilgrims stranded in Simikot. The pilgrims who were on pilgrimage to Kailash Mansarovar have been stranded in Simikot due to inclement weather condition in the area. pic.twitter.com/WYki5DZbeO
— ANI (@ANI) July 3, 2018
ரயில் போக்குவரத்து பாதிப்பு
மேம்பாலத்தின் ஒரு பாதி உடைந்து தண்டவாளத்தில் விழுந்தது
Part of Road Over Bridge collapses in Andheri: Two people injured in the incident. National Disaster Response Force (NDRF) team has also reached the spot. pic.twitter.com/j3kRVyzEmF
— ANI (@ANI) July 3, 2018
காலை 7 மணி முதல் ரயில் மறியல் நடப்பதால் பரபரப்பு
சென்னையிலிருந்து போகும் ரயில்கள் பாதிப்பு
ரயில்கள் தினசரி தாமதமாக வருவதாக பயணிகள் புகார்
காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்
நிலைய மேலாளர் பொறுப்பில்லாமல் பேசுவதாக பயணிகள் ஆவேசம்
நிலைய மேலாளர் மன்னிப்பு கேட்கவும் பயணிகள் கோரிக்கை