காஷ்மீரில் பயங்கர சாலை விபத்து.. 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜம்முவில் இருந்து 5 ராணுவ வீரர்கள் கார் ஒன்றில் காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் ஷட்டானி நல்லா அருகே பனிகால் என்ற இடத்தில் சென்றபோது ராணுவ வீரர்களின் கார் விபத்துக்குள்ளானது.

Four army men were killed and one seriously injured in a road accident in Kashmir

இதில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் ஒரு ராணுவ வீரர் பனிஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் பவன் குமார், விஜய்குமார், ஓம்பிரகாஷ் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர் ஜோஹிந்தர் பால் என தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரும் தெற்கு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பணியில் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+