தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி காவல்துறை ஆணையாளராக ஆர். திருஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் தலைமையக கூடுதல் ஆணையராக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

four ips officers transferred in tn

சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை ஐ.ஜி., (செயல்பாடு) ஆக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+