Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்- சீமான்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசு கருணையோடு அணுக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி அற்புதம்மாள் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், 7 பேரின் விடுதலையை ஆதரிப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், எதிர்ப்பவர்களுக்கு கருணையுடன் பாருங்கள் என்பதை உணர்த்துவதே இந்த பேரணியின் நோக்கம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+