தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. 20ந் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் மீனவர்கள் பிரச்னை தொடர்பாக சுமூக தீர்வு காணப்படும்.
மத்திய அரசின் நீண்ட நாள் முயற்சியான மீனவர் பிரச்னைக்கு மாநில அரசும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளித்து சுமூக தீர்வு ஏற்பட வழி வகை செய்யவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications