சாமி சிலைகளை இருட்டறையில் பூட்டி வைக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? ஹைகோர்ட் அதிரடி
சாமி சிலைகளை இருட்டறையில் பூட்டி வைக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சாமி சிலைகளை இருட்டறையில் பூட்டி வைக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதின்றம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் சிலைகளை அறைகளுக்குள் வைத்து பாதுகாக்க இந்து அறநிலையத்துறை எதற்கு? என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சிலைகள் என்பது பொதுமக்கள் வழிபட என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. வழிபடுவதற்கான சிலைகளை அறைகளுக்குள் வைத்து பாதுகாக்கவா அறநிலையத்துறை? என சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் பழங்கால கோயில் சிலைகளை பாதுகாப்பது குறித்து வரும் 23ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications