அண்ணா பல்கலைக்கழக விடுதி உள்ளிட்ட 3 இடங்களில் கவர்னர் ஆய்வு
அண்ணா பல்கலைக்கழக விடுதி உள்ளிட்ட 3 இடங்களில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதி உள்ளிட்ட 3 இடங்களில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலையில் உணவு விடுதி, மகளிர் விடுதி தூய்மையாக உள்ளதா என்பதை குறித்து ஆளுநர் ஆய்வு நடத்தி வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தூய்மையே இந்தியா திட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications